தொடர்புடைய செய்திகள்
- மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி செய்த கவர்னர் தமிழிசை !
- இனிமேல் படங்கள் இயக்கமாட்டேன் - பிரபல ஒளிப்பதிவாளர்
- நடிகர் சூர்யா உள்ளிட்ட கலைஞர்களை பாராட்டிய ரஜினி !
- “டிராவிட் என்னிடம் அதைதான் சொன்னார்…” ரி எண்ட்ரியில் கலக்கிய சஹால்!
- 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஷாருக்- சல்மான் கூட்டணி இணைகிறதா?
கடத்தல் கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு...18 பேர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரியோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரெசில் நாடான ரிலோ டி ஜெனிரியோவில் உள்ள ஒரு பகுதியிலலொரு கடத்தல் கும்பல் பதுங்கி இருந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலிஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடத்தல் கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். இதில், கடத்தல்கார்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில், மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
