Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவில் மோடி கருத்துக்கு ஆதரவு அளித்த சீனா

ரஷ்யாவில் மோடி கருத்துக்கு ஆதரவு அளித்த சீனா

Written By Abimukatheesh
Updated: திங்கள், 5 ஜூன் 2017 (19:49 IST)
ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில், இந்தியா - சீனா எல்லை பிரச்சை குறித்து மோடி தெரிவித்த கருத்துக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.


 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது வெளிநாடு சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த பயணத்தில் ஒரு பகுதியாக ரஷ்யா சென்றுள்ள மோடி அங்கு நடைப்பெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றினார். 
 
அதில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சை உள்ளது உண்மைதான். கடந்த 40 வருடங்களில் எல்லை பிரச்சனை காரணமாக ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்கவில்லை, என்றார்.
 
மோடி இந்த வெளிப்படையான கருத்துக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹூவா கூறியதாவது:-
 
எல்லை பிரச்சனை குறித்த விவகாரத்தில் இருநாட்டு தலைவர்களும் முறையான கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் சந்தித்துக் கொண்டே போது தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர், என்றார்.

எல்லாம் காட்டு

கச்சா எண்ணெய் ஒரு சொட்டு கூட கிடைக்காது!.. அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!...

ஆங்கிலம் கற்க பெங்களூரு வந்த ஜப்பான் இளைஞருக்கு தவறாக சிறை.. ரூ.75,000 நஷ்ட ஈடு...

150 நாளில் ஜென் சி இளைஞர்களின் நம்பிக்கையை இழந்த நேபாள பிரதமர்.. இந்தியாவை எதிர்த்ததன் விளைவா?

இன்று ஒரே நாளில் 397 விமானங்கள் தாமதம்.. 26 விமானங்கள் ரத்து.. டெல்லியில் என்ன நடந்தது

கூட்டணி இல்லாம ஜெயிச்சி காட்டுங்க பாக்கலாம்!.. திமுகவுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments