நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் லோரென்சோ ருய்டர் 1000 ஆண்டுகால பழமையான புதையலைக் கண்டுபிடித்துள்ளார். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் லோரென்சோ ருய்டர். இவருக்கு 10 வயதாக இருக்கும் போதிலிருந்து வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்துள்ளது. அதன்பின்னர், அத்துறையில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு நகரன ஹூக்வுட் என்ற பகுதிக்குச் சென்ற இவர்,. புதையல் எதுவும் இருக்கலாம் என்று...