சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 9 மே 2016 (23:56 IST)

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் வாக்காளர்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பணம் கொடுப்பதாக சிபிஎம் கட்சி வேட்பாளர் உ.வாசுகி புகார் தெரிவித்துள்ளார்.
 

 
மதுரை மேற்கு தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சிப்பதாக, அத்தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தமிழக அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ மீது சிபிஎம் கட்சி வேட்பாளர் உ.வாசுகி, புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் அளித்தார்.