1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 மே 2021 (16:09 IST)

முதலில் ரஜினி படம்… அடுத்து என் படம் – இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் அன்புக் கட்டளை!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா கதாநாயகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தேசிங் பெரியசாமி. அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினியே அவரை அழைத்து எனக்கும் ஏதாவது கதை யோசிங்க எனக் கூறிய ஆடியோ கூட வெளியானது. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் எப்படியாவது நடித்துவிட  வேண்டுமென சிவகார்த்திகேயன் ஆவலாக இருக்கிறாராம்.

ஆனால் தேசிங் பெரியசாமியோ ரஜினிக்கே ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம். இதையடுத்து சிவகார்த்திகேயனும் முதலில் ரஜினி படத்தை இயக்கிவிட்டு பின்னர் என் படத்தை இயக்குங்கள் என அன்பாக சொல்லிவிட்டாராம்.