வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (11:09 IST)

ரஜினியின் முடிவுக்கு மகள்களின் அன்புக் கட்டளைதான் காரணமா?

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் முடிவுக்கு மகள்களின் அன்புக் கட்டளைதான் காரணம் என சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்து அதிர்வுகளை ஏற்படுத்தினார். பல தரப்பில் இருந்தும் இதற்கு ஆதரவாகவ குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் ரஜினியை வைத்து அரசியல் லாபம் பார்க்கலாம என நினைத்த சிலருக்கு இந்த முடிவு அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியுள்ளது.  மொத்தத்தில் அரசியல் உலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த முடிவுக்கு பின்னால் இருப்பவர்கள் ரஜினியின் இரு மகள்கள்தான் என சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு அவர்கள் இட்ட அன்புக் கட்டளை காரணமாகதான் ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.