1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (11:10 IST)

ஜம்மு தாக்குதல்: ஹன்சிகா கண்டனம்

ஜம்மு அருகே பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலை படை கார் குண்டு  தாக்குதலில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். 


 
கோழைத்தனமான இந்த கொடூர தாக்குதலுக்கு  திரை உலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
நடிகை ஹன்சிகா வெளிட்டுள்ள இரங்கல் செய்தியில் , புல்வாமாவில்  சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடும் மனவேதனை அடைந்தேன். நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.