சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் இன்று காலை ஒரு துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு மாடிகளைக் கொண்ட அந்த கடையின் முதல் தளத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, ஒருசில நிமிடங்களில் பரவியது.
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தாலிபான் அரசு ஏற்கனவே விளையாட்டு போட்டிகளில் பெண்கள் கலந்து கொண்ட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செஸ் போட்டி தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.