ஏகாதசி திதி அன்று நெல்லிக் கனியை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, அந்த தண்ணீரில் நீராடினாலும், மறுநாள் துவாதசி திதி அன்று நெல்லிக்கனியை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.