தொடர்புடைய செய்திகள்
- சில தோஷத்தை நீக்கி பலன்களை பெற்று தரும் செயல்கள் என்ன...?
- அன்னப்பூரணியின் அருளை பெற இருக்க வேண்டிய விரதமுறைகள் என்ன...?
- இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 28/09/2020
- இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 28/09/2020
- வாசலில் நிற்கும் குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்து வர என்ன செய்யவேண்டும்...?
கருட தரிசனம் என்ன கிழமைகளில் செய்வதால் பலன் கிடைக்கும்...?
பெருமாளின் வாகனமாய் கருடன் இருக்கின்றது. பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால் இறைவனுக்கு ஈடாய் கருடனை கருடாழ்வார் என அழைப்பர். இறை தரிசனத்தைப்போலவே கருட தரிசனமும் மிக நல்லது.
அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம்.
பெருமாளின் வாகனமாய் கருடன் இருக்கின்றது. பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால் இறைவனுக்கு ஈடாய் கருடனை கருடாழ்வார் என அழைப்பர். இறை தரிசனத்தைப்போலவே கருட தரிசனமும் மிக நல்லது.
அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம்.
அடுத்த கட்டுரையில்
