நவ வியாக்ரண பண்டிதன் என்று அழைக்கப்படும் ஹனும அவதாரங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம். பஞ்சமுக ஆஞ்சநேயர்: ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்த அனுமனை பற்றிய புராணங்களை கேட்கும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கும். அதில் மிக முக்கியமாக அமைந்திருப்பது பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரமாக இருக்கிறது. நிருத்த ஆஞ்சநேயர்: ராமருக்கும், ராவணனுக்கும் இடையே சண்டை நடந்த பொழுது ராமனுக்கு உதவிய அனுமன் போரிடுவது போல பாவனையோடும், உக்கிரமாகவும் காட்சி...