தொடர்புடைய செய்திகள்
- ஆடிக்கிருத்திகை விரதம் கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள்...!!
- யூட்யூப் வீடியோக்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை! – நீதிமன்றம் சென்ற கந்த சஷ்டி விவகாரம்!
- போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும்- பிரசன்னா
- ராமர் இந்திய கடவுள் அல்ல, அவர் ஒரு நேபாளி: நேபாள பிரதமரின் சர்ச்சை கருத்து
- ஆடிக்கிருத்திகை நாளில் விரதம் இருக்கும் முறைகள்...!!
எந்தெந்த கடவுளை எத்தனைமுறை சுற்றிவந்து வணங்கவேண்டும்...?
பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். ஒவ்வொரு கடவளுக்கும் இத்தனைமுறைத்தான் வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.
* அரச மரத்தை சுற்றும்போது ஏழுமுறை வலம் வரவேண்டும். மேலும் அதிகாலையில், தம்பதியராக சுற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.
* விநாயகரை ஒரு முறை வலம் வரவேண்டும்.
* ஈஸ்வரனையும், அம்பாளையும் மூன்று முறை வலம் வரவேண்டும்.
* சூரியனை இரண்டுமுறை வலம் வரவேண்டும்.
* நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வரவேண்டும்.
* மகான்களின் சமாதியை நான்கு முறை வலம் வரவேண்டும்.
* தோஷ நிவர்த்தியாக பெருமாளையும், தாயரையும் நான்கு முறை வலம் வரவேண்டும். கோவிலில் உள்ள ஆலய பலிபீடம், கொடிமரம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
* பெருமாள் கோவிலில் நான்கு முறை வலம்வர வேண்டும்.
* ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.
அடுத்த கட்டுரையில்
