நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு அறிவியல் ரகசியம் ஒளிந்துள்ளது. ஆன்மிகத்தில் அறிவியலை புகுத்துவதில் நம் முன்னோர்களுக்கு இணை இந்த உலகில் யாரும் இல்லை என்றே கூறலாம். நாம் தினமும் விபூதி வைத்துக்கொள்வதற்கு பின் அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது. மனித உடலில் நெற்றி என்பது மிகவும் முக்கியமான பாகமாகும். நெற்றியின் வழியாகவே மனித உடலானது அதிக அளவிலான சக்தியை வெளியிடவும் உள்ளிழுக்கவும் செய்யும். திருநீறை மூன்று...