வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (10:37 IST)

புள்ள கொடுக்கவா என கேட்ட போலீஸ்?: பெண்களின் பகீர் புகார்! (வீடியோ இணைப்பு)

புள்ள கொடுக்கவா என கேட்ட போலீஸ்?: பெண்களின் பகீர் புகார்! (வீடியோ இணைப்பு)

தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் சென்னை திருவல்லிக்கேணி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த காவல்துறை அராஜகம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 
 
இந்நிலையில் அந்த பகுதி மக்கள் காவல்துறை மீது பகீர் புகார்களை கூறியுள்ளனர். தங்கள் வீடுகளில் புகுந்து காவல்துறை நடத்திய அத்துமீறல்களும் தங்களிடம் அவர்கள் பேசிய அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளையும் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். அவர்கள் கூறிய வார்த்தைகளை அச்சில் ஏற்ற முடியாததால் வீடியோவாக பாருங்கள்.