தொடர்புடைய செய்திகள்
- கிழிச்சது பொதுமக்கள்தான்: சீறிய தங்க தமிழ்செல்வன்!
- தினகரனுக்கும் - திமுகவுக்கும் இடையேதான் போட்டி : கருணாஸ்
- ஒருவழியாக வாய் திறந்த ஸ்டாலின் - சிறுமி ராஜலட்சுமிக்கு ஆதரவு
- 20 தொகுதிகள் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதி: திருநாவுக்கரசர்
- நாங்கள் சிறை செல்லும் வரை அவர் இருப்பாரா என்ன? யார் அந்த அவர்?
அப்படி என்ன இருக்கு கொளத்தூர்ல? ஸ்டாலின் பதில்
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். கொளத்தூர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான தொகுதியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பள்ளி நிறுவனர்கள், ஆசிரியர்கள், மாணவ – மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேட்டனர்.
இதன் பிறகு ஸ்டாலின் பின்வருமாறு பேசினார், கொளத்தூரை விடவே மாட்டியா, கொளத்தூரில் அப்படி என்னதான் இருக்கு என கருணாநிதி என்னை எப்போதும் கேட்பார்.
கொளத்தூர் தொகுதியில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவை செய்ய விரும்புகிறேன். அரசியல் பணிகளுக்கு இடையே எனக்கு நேரம் கிடைத்தால் கொளத்தூருக்குதான் வருவேன் என்றும் கொளத்தூர் தொகுதியில் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
