கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு விண்ணப்பம்!

திங்கள், 17 ஜனவரி 2022 (10:02 IST)
கும்பகோணம் புகழ் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் வெற்றிலைக்கான புவிசார் குறியீடு கேட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விண்ணப்பித்துள்ளது. வெற்றிலைக்கான புவிசார் குறியீடு கிடைத்தால் அதை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யலாம். இதனால் வெற்றிலை விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் முன்னேறும்.

எல்லாம் காட்டு

CBSE விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் வாய்ப்பை இழந்தது டிசிஎஸ்.. 566 கோடி ரூபாய் வித்தியாசம்..

இந்தியாவில் வீடுகளில் கோவில்களில் மட்டும் 32,000 டன் தங்கம்.. இதை அரசு பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

13 வயது சிறுமியை 700 ஆண்கள் பாலியல் பலாத்காரம்.. எல்லோருமே பாகிஸ்தான் கயவர்கள்.. எம்பி சொன்ன அதிர்ச்சி தகவல்..

நீரில் விழுந்த 3 நண்பர்களை காப்பாற்றிவிட்டு இந்திய மாணவர் மரணம்!.. அமெரிக்காவில் சோகம்!...

நீ ஒரு பைத்தியம்!. நான் மட்டும் இல்லனா நீ ஜெயில்ல இருப்ப!.. நெதன்யாகுவிடம் கோபம் காட்டிய டிரம்ப்!...

அடுத்த கட்டுரையில்
Show comments