தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் 1000 பேருந்து நிறுத்தங்கள் மறுசீரமைப்பு: சென்னை மாநகராட்சி திட்டம்
- வாடகை தாய் முறை சரியானதா? உறைகிற மாதிரி பதில் சொன்ன சமந்தா!
- கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
- மழை பாதிப்புகளுக்கு உடனே அழையுங்கள்! – சென்னை மாநகராட்சி அவசர எண்கள்!
- நயன்தாராவின் மீது எந்த தவறும் இல்லை, மருத்துவமனை மீது தான் தவறு: விரிவான அறிக்கை
சென்னை மாநகராட்சியில் 80 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்!
சென்னை பிராட்வே பகுதியில் உரிமம் புதுப்பிக்காத 70 கடைககளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நீண்ட நாட்களாக வரி வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி வந்த நிலையில், இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நீண்ட நாட்களாக வரி வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி வந்த நிலையில், இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது,. தொழில் வரி, நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், பிராட்வே பகுதியில், தங்க சாலையில் உள்ள தொழில்வரி , கடைகளுக்கு உரிமம் பெறாமல் இயங்கி வந்த 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு இன்னும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் தொழில் வரி மற்றும் வாடகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Sinoj
