1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (16:50 IST)

தமிழகத்தை நோக்கி வரும் புயல்.. 28 மாவட்டங்களில் இன்று மாலை கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

வங்க கடலில் தோன்றியுள்ள புயல் தமிழகத்தை நோக்கி வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் இன்று மாலை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அடுத்த 3 மணி நேரத்தில் கீழ்க்கண்ட 28 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருப்பதை அடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 
 
 1. சென்னை
2.  திருவள்ளூர்
3.  செங்கல்பட்டு
4.  காஞ்சிபுரம்
5.  அரியலூர்
6.  பெரம்பலூர்
7.  திருவண்ணாமலை
8.  ராணிப்பேட்டை
9.  வேலூர்
10.  திருப்பத்தூர்
11.  கரூர்
12.  ஈரோடு
13.  சேலம்
14.  நாமக்கல்
15.  திருச்சி
16.  மயிலாடுதுறை
17.  நாகப்பட்டினம்
18.  தஞ்சாவூர்
19.  திருவாரூர்
20.  புதுக்கோட்டை
21.சிவகங்கை
22.  விருதுநகர்
23.  மதுரை
24.  தேனி
25.  திண்டுக்கல்
26.  திருநெல்வேலி
27.  தென்காசி
28.  ராமநாதபுரம்
 
மேலும் காரைக்கால் பகுதிகளையும் இன்று கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran