1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 16 மார்ச் 2016 (10:46 IST)

தற்கொலை செய்துகொள்ளும் என்ஜினீயரிங் மாணவர்கள்: மாணவர் கூட்டமைப்பு மனு

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கவுதமன் சென்னை காவல்துறை டிஜிபி திரிபாதியை சந்தித்து ஒரு மனுவை கொடுத்தார்.


 

 
அந்த மனுவில், "கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்துவந்த மாணவர்களில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
 
இதற்கு கல்லூரி நிர்வாகம்தான் காரணம். எனவே, அந்தந்த கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.