வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (18:46 IST)

தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா உறுதி ! 10 பேர் பலி

தமிழகத்தில் இன்று 838  பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,21,550 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 985  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,01,414 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12,166  பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 228   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.