வியாழன், 17 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2024 (11:22 IST)

இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை! மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

Chennai Corporation
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னையில் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புகின்றனர். இதனால் சாலைகள் பரபரப்பாக இயங்கி வருகிறது! இந்த நிலையில் மழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன..? என்பதை தற்போது பார்ப்போம்.
 
* வடகிழக்குப் பருவமாழ சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி
நேரத்தில் சராசரியாக - 644மிமீ
 
* மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்த்த மரங்கள் எண்ணிக்கை 77, அகற்றப்பட்ட மரங்கள் 77
 
* சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் * ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்க வாதி செய்யப்பட்டுள்ளது.
 
 * இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1720 நபர்கள் அழைத்து வரப்பட்டு
33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
* இந்த மையங்களில் உணவு சுகாதார வசதி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண வையங்களுக்கு உணவு வழங்க இமையசமையல் கூடங்கள் தபார் நிலையில்உள்ளன.
 
* (6.102005) அன்று இரவு வளர மொத்தம் M62935 நபர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
 
* பெருநகர சென்னை வநகராட்சியில் உள்ள 398 அம்பா உணவகங்களிலும் இன்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
 
* சென்னையில் உள்ள 22 கரங்கப்பாதைகளில் அணைத்து கரங்கப்பாதைகளிலும்
போக்குவரத்து சீராக உள்ளது.
 
நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 531 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது மீதமுள்ள இடங்களில் நீர் அமற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
 
* மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1223 போட்டார். பன்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
* கடந்த 24 மணிநோத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு M70 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. * 
 
மழைக்காலத்தினை முன்னிட்டு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 213 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ
முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.
 
கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள்
 
* மற்ற மாநகராட்சி / நகராட்சி / மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் சக்கர் இயந்திரங்கள் 89 எண்ணிக்கை
 
* பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும்
டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
 
+ சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது காலை 8மணி வரை 705நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
 
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவரான மையங்கள் மற்றும் 8 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 
Edited by Siva