வெளியானது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!!

வெள்ளி, 19 மே 2017 (10:26 IST)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவுள்ளது. இந்த முறை 94.4 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


 
 
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்த்தி விகிதம் அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்வில் 92.5 சதவீதம் மாணவர்களும், 96.2 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். எப்பொழுதும் போல இந்த ஆண்டும் மாணவிகளில் தேர்ச்சி விதிகமே அதிமாக உள்ளது.
 
சுமார் 1,22,757 மாணவ, மாணவிகள் 450-க்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. 
 
100/100 மதிப்பெண் பட்டியல்:
 
தமிழ்: 69
ஆங்கிலம்: 0
கணிதம்: 13,759
அறிவியல்: 17,481
சமூக அறிவியல்: 61,115
 
மேலும், இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments