சனி, 15 பிப்ரவரி 2025
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
கவிமகன்
Last Modified:
வெள்ளி, 13 மே 2016 (16:39 IST)
இது என் ஆசை
வானத்தை அளந்திட ஆசை
அதில் மண் வீடு கட்டி
வாழ்ந்திட ஆசை
விண்மீன்களை பிடித்திட ஆசை
அவள் கூந்தலில் சூடி
மகிழ்ந்திட ஆசை
முகில்களை நிறையிட ஆசை
பனி துருவத்தில்
அவற்றோடு வாழ்ந்திட ஆசை
சூரியனை கொழுத்திட ஆசை
அத்தீயினில் புது ஒளி
ஏற்றி சாதிக்க ஆசை
மதியினை சிறையிட ஆசை
அவ்வெண்மையில் நான்
ஒளிர்ந்திட ஆசை
கடலினை குடித்திட ஆசை
துடிக்கும் மீன்களை
எண்ணி கணக்கிட ஆசை
உலகினை ஆண்டிட ஆசை
அதில் புதுவுலகத்தை புதிதாய்
படைத்திட ஆசை
புயலென மாறிட ஆசை
வஞ்ச பூக்களை மண்ணில்
சாய்த்திட ஆசை
சிலையென ஆகிட ஆசை
புவியினில் அமைதி வருவதை
அமைதியாய் பார்த்திட ஆசை
மழலையாய் மாறிட ஆசை
தந்தை மடியமர்ந்து ஓர் நிமிடம்
தூங்கிட ஆசை
கடவுளைக் கண்டிட ஆசை
மாண்ட என் துணை
மீளும் வரம் கேட்டிட ஆசை
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?
முடி உதிர்தல் இன்று அதிகரித்து வரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு. முடி ஆரோக்கியமாக வளர உணவில் தேவையான வைட்டமின்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் இருக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம்,
வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.. அறிகுறிகள் என்ன?
கால் மூட்டுகளில் ஏற்படும் காயங்கள் காரணமாக வீக்கம், வலி உருவாகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள தசைகள், எலும்புகள், இணைபுள்ளிகள் மற்றும் இணைப்புக்கயிறுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, இரு கால் மூட்டுகளில் ஏற்படும் வலி பெரும்பாலும் கீல்வாதத்தால் வருகிறது. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
காதுக்குள் எறும்பு அல்லது பூச்சிகள் புகுந்துவிட்டால் பெரும் தொந்தரவாக இருந்தாலும், அதைவிட இது ஒரு வகையான அச்சத்தையும் ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஆண்களுக்கு பிரச்சனை தரும் `ப்ராஸ்டேட் வீக்கம்'... குணமாக என்ன செய்ய வேண்டும்?
ஆண்களுக்கு மட்டுமே காணப்படும் ஒரு முக்கியமான சுரப்பியாக 'ப்ராஸ்டேட்' அழைக்கப்படுகிறது. இதை தமிழில் 'சுக்கிலச் சுரப்பி' என்றும் கூறுவர். இது சுமார் பாதாம் விதையின் அளவில் ஒரு சிறிய சுரப்பி ஆகும். ஆண்களின் அடிவயிற்றில், மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்திருக்கிறது.
வீடியோ
மேலும் வீடியோக்கள்