வெள்ளி, 30 ஜனவரி 2026
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
Murugan
Last Updated :
வியாழன், 12 நவம்பர் 2015 (19:36 IST)
எனக்கு இரண்டு காதலிகள்
ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்
இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்
அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................
அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்
உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
...................................
உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக
அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
......................................
நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்..
தபு சங்கர் கவிதைகளில் இருந்து....
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..
குளிர்காலம் வந்துவிட்டாலே சூடாக பஜ்ஜி, போண்டா, டி, காரசாரமான உணவுகளை சாப்பிட, குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிட பலரும் விரும்புவார்கள்..
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..
பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளில் தயிர் முக்கியமானது.
இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...
மனித உடலுக்கு துக்கம் என்பது மிகவும் அவசியம். குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு உடல் மட்டுமல்ல.
மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...
பொதுவாகவே பலருக்கும் வீட்டில் சாப்பிடுவது போதாமல் வெளியே சென்று ஸ்னேக்ஸ்களை சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது.
கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...
உலகெங்கும் உள்ள மக்கள் கோழி, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட பல இறைச்சிகளையும் சாப்பிடுகிறார்கள்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்