வியாழன், 1 ஜனவரி 2026
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
Murugan
Last Updated :
வியாழன், 12 நவம்பர் 2015 (19:36 IST)
எனக்கு இரண்டு காதலிகள்
ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்
இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்
அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................
அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்
உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
...................................
உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக
அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
......................................
நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்..
தபு சங்கர் கவிதைகளில் இருந்து....
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தலைசீவும் சீப்பை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்..!
தினமும் நாம் பயன்படுத்தும் சீப்பை முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அதுவே பல கூந்தல் மற்றும் உச்சந்தலை பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடும்.
கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வந்தால் என்ன பிரச்சனை?
கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வடிவது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான தொந்தரவாகும். மருத்துவ ரீதியாக இது 'எபிஃபோரா' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
காதில் அழுக்கு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
காதில் இயற்கையாகவே உருவாகும் மெழுகு போன்ற அழுக்கு வெளியிலிருந்து வரும் தூசு மற்றும் கிருமிகள் காதுக்குள் செல்லாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகும். ஆனால், இது அளவுக்கு அதிகமாக சேரும்போது காது அடைப்பு, வலி அல்லது கேட்கும் திறன் குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
குறட்டைக்கும் சர்க்கரை நோய்க்கும் தொடர்பு உண்டா?
தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது வெறும் சத்தம் மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான உடல்நல பாதிப்பின் அறிகுறி என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குளிர்காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் எவை எவை? என்னென்ன சாப்பிடலாம்?
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே சூடான மற்றும் பொரித்த உணவுகள் மீது நமக்கு அதீத விருப்பம் உண்டாகும். ஆனால், இந்த சீசனில் உடல் நலனை பேண சில உணவு மாற்றங்கள் அவசியமாகும்.
வீடியோ
மேலும் வீடியோக்கள்