மகா கும்பமேளாக்காக வடக்கு மற்றும் மத்திய ரயில்வேக்கு தெற்கு ரயில்வே சார்பாக ரயில் பெட்டிகள் வழங்கப்பட்ட நிலையில் இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் சில திருப்பதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை படை அமைப்பு கடத்திய நிலையில், அதை எப்படி செய்தார்கள் என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள பலுசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கக் கோரி பலுசிஸ்தான் விடுதலை படை என்ற அமைப்பு பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள பலுசிஸ்தான் விடுதலை படையினர் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலை கடத்தி, பயணிகளை சிறை பிடித்தது.