ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து நடிகையும் ஆந்திரா மாநில அமைச்சருமான ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில் முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சரும்,...