தொடர்புடைய செய்திகள்
- 106 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்
- ”சிதம்பரத்தை சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கை…” ராகுல் குற்றச்சாட்டு
- நாட்டில் அடித்துக் கொலை செய்யப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் !
- பிரதமரை சந்தித்த திமுக எம்.பி.க்கள்.. முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன??
- ஆப்செண்ட் ஆகும் பாஜக எம்.பிகள் – அதிருப்தியில் மோடி !
மோடியும் அமித்ஷாவும் கனவில் வாழ்கிறார்கள்..ராகுல் ஆவேசம்
பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கனவுலகில் வாழ்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை எதிர்கட்சிகளும் கண்டித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று தனது தொகுதியான வயநாடு மக்களை சந்திக்க வந்த ராகுல் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காரணம், ஆனால் அவர்கள் கனவுலகில் வாழ்ந்து வருகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
