1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (18:56 IST)

பிபின் ராவத் மறைவு: ஜனாதிபதி, ராகுல் காந்தி இரங்கல்!

இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்  மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது
 
ராகுல் காந்தி: நினைத்து பார்க்க முடியாத இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்