டெல்லியில் எலெக்ட்ரிக் பேருந்து சேவையை துவக்கி வைத்த மோடி
டெல்லியில், எம்.பிக்களுக்காக எலெக்ட்ரிக் பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் எம்.பி.களின் பயன்பாட்டிற்காக, எலெக்ட்ரிக் பேருந்து சேவையை பிரதமர் மோடி பிரதமர் மோடி துவங்கி வைத்து. சிறிது நேரம் பயணம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவர்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.