இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனை அடுத்து வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதனடிப்படையில்...