வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (18:24 IST)

தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா....35 பேர் பலி

தமிழகத்தில் இன்று  கொரோனா தொற்றால் மேலும் 2,886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,024 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,893 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால்  இன்று மட்டும் 779 பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,94,901 ஆக அதிகரித்துள்ளது.