செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (15:11 IST)

140 பெண்களுடன் உடலுறவு: அனைத்தையும் டைரியில் எழுதி வைத்தது அம்பலம்!

உத்தரபிரேதச மாநிலம் பரேலியில் ஒருவர் 140 பேருடன் உடலுறவு வைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. அவருடைய அந்த பட்டியலில் போலீஸ் அதிகாரி ஒருவரும் உள்ளார்.


 
 
இவரது இந்த காம வெறியாட்டம் குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தவர் குறித்த விபரமும், 140 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டவர் குறித்த விபரமும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
 
அந்த நபரின் மகள் இந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது தந்தை 140 பேரை தனது ஆசைக்கு இனங்க வைத்து அவர்களுடன் உறவு வைத்ததாக கூறினார்.
 
மேலும் அவர், எந்த பெண்ணுடன், எந்த நேரத்தில், எந்த இடத்தில், எத்தனை முறை உறவு வைத்தார் என்பதை ரகசிய டைரி ஒன்றில் எழுதி வைத்துள்ளார். அந்த டைரியை வீட்டில் ரகசியமான இடத்தில் மறைத்து வைத்துள்ளார். என அவரது மகள் கூறியுள்ளார்.