உயிர்த்தியாகம் செய்ததாக கெஜ்ரிவால் கருதிய தேவானி என்பவருக்கு வயது 64, இவர் வழக்கறிஞர். இவர் கூறுகையில், "நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கப்பட்டேன், ஆனால் இன்று நன்றாகவே இருக்கிறேன், ஊழலுக்கு எதிரான எனது எத்ர்ப்பு தொடரும் விரைவில் ஆம் ஆத்மியில் இணைவேன். தகவலுரிமை சட்ட செயல்பாட்டிற்கு கெஜ்ரிவால் உறுதுணையாக இருப்பார் என்று நான் கருதுகிறேன் என்றார்.
இதில் மேலும் படிக்கவும் : |