Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலதெய்வங்கள் வழிபாடு முக்கியம் என கூறப்படுவதேன்...?

Updated: செவ்வாய், 20 மார்ச் 2018 (17:25 IST)
 
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கலை நாம் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
 
குலதெய்வ சன்னிதியில்  சென்று நாம் நிற்கும் போது, பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
 
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில்  எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

அடுத்த கட்டுரையில்
Show comments