இரண்டு வருடங்களாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் புரோட்டாவை விரும்பாத நபர்களே இருக்கமாட்டார்கள் என்பதும், புரோட்டாவுடன் சால்னாவை குழைத்து சாப்பிடுவதில் தமிழர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவம் என்பதும் தெரிந்தது. இதனால்தான் சாலைக்கு இரண்டு புரோட்டா கடைகள் சென்னை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் உள்ளன.