சந்திராஷ்டமம் என்பது ஒரு முக்கிய நாளாக கருதப்படும் நிலையில் இந்த நாளில் செய்ய கூடியதும் கூடாததும் என்னென்ன? என்பதை பார்ப்போம், செய்யக்கூடியது: சந்திராஷ்டம தினத்தில், கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். மத புத்தகங்கள், நல்ல கதைகள் போன்றவற்றை படிப்பது நல்லது. ஏழை எளியோருக்கு உணவு, தானம் போன்ற தர்ம காரியங்களை செய்யலாம். ...