தொடர்புடைய செய்திகள்
- ரெங்க நாதப்பெருமாள் கோவிலில் சித்திரை விழா தொடக்கம்
- ஜெய்ஹிந்த்புரம் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் 71 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கோலாகலம்!
- தாஜ்மஹாலை இடித்துவிட்டு கோவில் கட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!
- அறநிலையத்துறைக்கு தெரியாமல் நடந்த நிகழ்ச்சி: குளத்தில் 5 பேர் மூழ்கிய சம்பவம் குறித்து அமைச்சர்..!
- நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
சுசீந்திரம் கோவிலில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி: தேதி அறிவிப்பு..!
சுசீந்திரம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் கனி காணும் நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரம் தாணுமாலய கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ கனி காணும் நிகழ்ச்சியில் சிறப்பாக கொண்டாடப்படுவது
அந்த வகையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை தாணுமாலய சாமிக்கு கனி காணும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் தங்க ஆபரணங்கள் சுவாமிக்கு சூட்டப்பட்டு பக்தர்கள் காணும் வகையில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் புத்தாண்டை விட்டு காலை மாலை ஆகிய இரு வேலைகளில் சுவாமி வாகனங்களில் வீதி உலா நடைபெறும் என்பது குறிப்பிடப்பட்டது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
