தொடர்புடைய செய்திகள்
- ஆசைப்பட்ட வேலை கிடைக்க எந்த கடவுளை வணங்க வேண்டும்?
- நாளை சர்வ ஏகாதேசி.. விரதம் இருந்தால் கோடி நன்மைகள்.!
- பயம் விலகி நீண்ட ஆயுள் வேண்டுமா? கேரளாவில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லுங்கள்..!
- நாளை சங்கடஹர சதுர்த்தி விழா: விநாயகருக்கு விரதம் இருந்தால் கோடி நன்மைகள்..!
- கன்னியாகுமரியில் ‘கடல் திருப்பதி’: குவியும் பக்தர்கள்..!
ஆண் குழந்தை பிறக்க வேண்டுமானால் இதை செய்ய வேண்டும்..!
ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என ஆன்மீகவாதிகள் கூறியதை தற்போது பார்ப்போம்.
அனைத்து சிவ ஆலயங்களில் அரசமரத்தஅடியில் விநாயகர் சிலை மற்றும் பாம்புக்கல் இருப்பதை பார்க்கலாம். வேப்பமரம் விநாயகர் சிலை மற்றும் பாம்புக்கல் ஆகியவற்றை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த பாம்பு கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கையாக உள்ளது. இந்த பாம்பு கல்லை பிரதிஷ்டை செய்ய விரும்புபவர்கள் முந்தைய நாள் அதை நீரில் மூழ்கச் செய்து அதன் பின் மகப்பேறு வேண்டி பிரார்த்தனை செய்து அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
Edited by Mahendran
