தொடர்புடைய செய்திகள்
- விஜய் தன் மகனை பொளந்ததை போல.. சீமான் விஜய்யை பொளக்கிறார்! - சாட்டை துரைமுருகன் விளக்கம்!
- ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா..? எதற்கு இவ்வளவு கட்டணம்? - திருச்செந்தூர் கோவிலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
- திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ் சார்ந்தவர் எனக் கூறியிருக்கிறார் அதை நான் பெருமையாக கருதுகிறேன் -மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு...
- நீங்க அமைச்சராகும்போது.. திருமா முதல்வர் ஆக கூடாதா? - எல்.முருகனை வெளுத்த சீமான்!
- வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு.. கரையை கடப்பது எப்போது? எங்கே?
மனப்பிரச்சனை, பணப்பிரச்சனையா? இந்த கோவிலுக்கு சென்றால் சரியாகிவிடும்..!
பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படுவது மனப்பிரச்சனை மற்றும் பணப்பிரச்சினை. இந்த இரண்டும் இல்லாமல் இருந்தால் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று தான் அர்த்தம். அந்த வகையில், இந்த இரண்டு பிரச்சனைகளையும் தீர்ப்பது பழமுதிர்ச்சோலை முருகப்பெருமான் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலையில், முருகன் தேவியரோடு ஏகாந்தமாக இருக்கும் ஆறாவது படை வீடாகும். அவ்வைக்கு நெல்லிக்கனியையும் நக்கீரருக்கு வீடுபேறும் அளித்த இந்த இடம், முருகனின் மிகச் சிறந்த திருத்தலங்களில் ஒன்று.
இந்த கோவிலுக்கு சென்றால், மன பிரச்சனை மற்றும் பணப்பிரச்சினை ஆகிய இரண்டும் தீர்ந்துவிடும் என்றும், வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
மதுரையில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அழகர் மலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் மலையேறி சென்றால் பழமுதிர்சோலையை அடையலாம். வந்த வினை தீர, வரவிருக்கும் சோதனைகள் வராமல் இருக்க பழமுதிர்சோலை கந்தனை சரணடையுங்கள் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran
