தொடர்புடைய செய்திகள்
- நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
- சுசீந்திரம் கோவிலில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி: தேதி அறிவிப்பு..!
- தமிழ் புத்தாண்டு 2023: மகிமை அளிக்கும் சோபகிருது ஆண்டு! - வழிபாடு முறைகள்!
- ரெங்க நாதப்பெருமாள் கோவிலில் சித்திரை விழா தொடக்கம்
- திருப்பதி கோவிலில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் முக்கிய விசேஷம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..!
குமாரவாடியில் உள்ள கோ ஆலயத்தில் மஹாலட்சுமி ஹோமம்
செங்கல்பட்டு மாவட்டம் அருகேயுள்ள குமார வாடியில் உள்ள கோ ஆலயத்தில் வரும் 15 ஆம் தேதி காலையில், 8:30 மணிக்கு அனைத்து ஹோமங்களும் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அருகேயுள்ள குமார வாடியில் உள்ளது கோ ஆலயம். இந்த ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று, மக்கள் நலமுற வாழவும், உடல் நலம்பெறவும், நிம்மதி பெற வேண்டி, மகாலட்சுமி ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் நடத்தப்படும்.
இந்த ஆண்டு விழா வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது, மகாலட்சுமி ஹோமம் , தன்வந்திரி ஹோமம், ஆகியவை நடைபெறவுள்ளது.
எனவே, 15 ஆம் தேதி காலையில், 8:30 மணிக்கு அனைத்து ஹோமங்களும் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
