தொடர்புடைய செய்திகள்
- ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு எப்போது? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!
- வைகாசி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: குவிந்த பக்தர்கள்..!
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14 ஆம் தேதி நடை திறப்பு…
- சாலையில் அடிபட்ட மானை சமைத்து சாப்பிட்ட 3 பேர் கைது.. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை..!
- பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. பக்தர்கள் கரகோஷம்..!
வைகாசி மாத அமாவாசை: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
ஒவ்வொரு அமாவாசைக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள் என்பது தெரிந்தது
அந்த வகையில் வைகாசி மாசம் அமாவாசை தினத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மே 20 ஆம் தேதி முதல் 4 நாட்கள் வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
வைகாசி அமாவாசைக்கு சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மழை பெய்தால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறை என தெரிவித்துள்ளனர்
Edited by Mahendran
