தொடர்புடைய செய்திகள்
- நவராத்திரி நாட்களில் வழிபடவேண்டிய காத்யாயனி அம்மன் !!
- நல்லா வெள்ளாட்டு கறியா வெச்சாங்க பாரு..! – ஆண்கள் மட்டும் நடத்தும் கறி விருந்து!
- பஞ்சமி தினத்தன்று வாராஹி அன்னைக்கு விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் !!
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.10 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி
- அம்மன் கோயிலில் வெள்ளிக் கலசம் திருட்டு!
தசரா தேவி அவதாரம்:
தசரா தேவி அவதாரம்:
வட இந்தியாவில் நவராத்திரி தினங்கள் நவதுர்க்கைகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனை வழிபடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவதுர்க்கை 9 அவதாரங்கள் பின்வருமாறு
1.சைலபுத்ரி
2.பிரம்மசாரிணி
3.சந்திர காண்டா
4.கூஷ்மாண்டா
5.ஸ்கந்த மாதா
6.காத்யாயனி
7.காளராத்திரி
8.மகாகௌரி
9.சித்திதாத்ரி
அடுத்த கட்டுரையில்
