தொடர்புடைய செய்திகள்
- அட ஆவணப்படத்துல கூட டப்பிங்தானா?... நயன்தாரா மேல் எழுந்த கடும் விமர்சனம்!
- எங்கள் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள் பற்றி கவலையில்லை.. தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா ஆவேசம்!
- மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்த ஐஸ்வர்யா லட்சுமி.. ஆனால் நடந்ததோ வேற...!
- ஏஆர் ரஹ்மான் -சாய்ராபானு விவாகரத்து முடிவு? முடிவுக்கு வருகிறது 29 ஆண்டுகால பந்தம்..!
- நான் இடையில் சினிமாவை விட்டு விலகியது என் முடிவல்ல.. என் முன்னாள் காதலரின் நிர்ப்பந்தம்- நயன்தாரா!
பெண்களுக்கு திருமண வரம் கிடைக்க உதவும் கூடாரவல்லி நாள்..!
பெண்களுக்கு திருமணம் தடையாக இருந்தால் கூடாரவல்லி நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று திருப்பாவை 27வது பாசுரத்தை பாட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மார்கழி மாதம் 27வது நாள் ஆண்டாள் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள், காரணம் அன்றுதான் ஆண்டாள் தான் விரதத்தை பூர்த்தி செய்த நாள் என்று கூறப்படுகிறது. இந்த நாளை தான் கூடாரவல்லி நாள் என்று கூறுகிறார்கள்.
திருமணம் தள்ளிக் கொண்டே வரும் பெண்கள் இந்த கூடாரவல்லி நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆண்டாள் சன்னதியில் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற திருப்பாவை 27வது பாசுரத்தை பாட வேண்டும்.
அவ்வாறு வழக்கமாக பாடிக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
