'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்: ராம்ஜெத்மலானிக்கு வாக்கு கொடுத்த வைகோ

வியாழன், 14 செப்டம்பர் 2017 (06:50 IST)
சமீபத்தில் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராகிய ராம்ஜெத்மலானி அவர்களின் 94வது பிறந்த நாளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



 
 
ராம்ஜெத்மலானி அவர்களுக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏலக்காய் மாலையை போட்ட வைகோ அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். 
 
தனக்கு வாழ்த்து தெரிவித்த வைகோவிடம் ராம்ஜெத்மலானி, 'இந்தியா முழுதும் பா.ஜ.க, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்குப் பதிலளித்த வைகோ, 'நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன்' என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

பல வருடங்களுக்கு பிறகு தூர்வாரப்படும் தஞ்சை பெரிய கோவில் அகழி.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

மின்வெட்டுக்கு காரணம் ஒருசில கருப்பு ஆடுகள் தான்.. அமைச்சர் நிர்மல் குமார்...

பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கினால் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் எச்சரிக்கை...!

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. ஒரு இளம்பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்..!

நர்ஸ் மாணவி உயிரிழந்த சம்பவம்.. சென்னையில் இருந்து விரைகிறது மருத்துவர் குழு.. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments