ஞாயிறு: பிணி விலகும். திங்கள்: குடும்ப நலம் பெருகும். செவ்வாய்: துணிவு பிறக்கும். புதன்: பகைவர் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட ஆயுள் கிடைக்கும். வெள்ளி: திருமகள் திருவருள் கிட்டும். சனி: முக்தி அடையலாம்.
தேவலோகத்தில் இருந்து கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல்லே பூவுலகில் விழுந்து தர்ப்பை ஆனதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தர்ப்பை பூஜை, யாகங்களில் இடம்பெறும் அந்தஸ்தை பெற்றது.