Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னென்ன கிழமைகளில் கருட தரிசனம் செய்வது நல்லது...!!

Written By Sasikala
Updated: புதன், 25 செப்டம்பர் 2019 (17:55 IST)
 
ஞாயிறு: பிணி விலகும். திங்கள்: குடும்ப நலம் பெருகும். செவ்வாய்: துணிவு பிறக்கும். புதன்: பகைவர் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட  ஆயுள் கிடைக்கும். வெள்ளி: திருமகள் திருவருள் கிட்டும். சனி: முக்தி அடையலாம்.
 
தேவலோகத்தில் இருந்து கருடன் எடுத்து வந்த அமுத கும்பத்தில் ஒட்டிய தேவப்புல்லே பூவுலகில் விழுந்து தர்ப்பை ஆனதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தர்ப்பை பூஜை, யாகங்களில் இடம்பெறும் அந்தஸ்தை பெற்றது.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments