செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

ராமாயணம் வலியுறுத்தும் நல்ல செயல்கள்!

ராமாயணம் வலியுறுத்தும் நல்ல செயல்கள்!
அதிர்ஷ்டம் வந்தால் ஆனந்தக்கூத்தாடுவதும், துன்பம் வந்தால்  துவண்டு போவதும் கூடாது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

 
* சத்தியம் தான் நமக்கு உற்ற துணை. எப்போதும். உற்சாகத்தை  இழக்கக் கூடாது. பிறப்பும், இறப்பும் உலகின் இயற்கை என்பதை  உணர்ந்து பணிவோடு நடக்க வேண்டும்.
 
* உடலையும், உள்ளத்தையும் தூய்மையான நிலையில் வைத்து, பக்தி  சிரத்தையுடன் சேவை செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்வதில்  தயக்கம் கூடாது.
 
* ராமபக்தியுடன் வாழ்பவர்கள் பரிசுத்தம், மகிழ்ச்சி பெற்று இம்மையிலும் மறுமையிலும் மேன்மை அடைவார்கள்.
 
- ராமாயணம்.