திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (14:58 IST)

நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி

நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 
 
கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடைகள் கூடுதல் நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 9 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் நேரம் 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.