கூடங்குளம் 2 ஆவது அணுஉலையை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.