தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து
தமிழக கவர்னர் ரோசய்யா கிறிஸ்துவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழக கவர்னர் ரோசய்யா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயபூர்வமான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.