1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 7 நவம்பர் 2015 (15:36 IST)

பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை சோதனை வெற்றி

ராஜஸ்தானில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
 

 


கப்பலில் இருந்து எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனையை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக சோதித்து பார்த்தனர். இந்த ஏவுகணை 300 கிமீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளை தாக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரமோஸ் வகை ஏவுகணை கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.